Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் -க்கு அரசு பங்களா, ஓபிஎஸ்-க்கு காலி செய்ய கால அவகாசம்!

Webdunia
சனி, 22 மே 2021 (08:57 IST)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தங்கி வந்தார். தற்போது அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும்.

ஆனால், அவர் அங்கேயே தங்க கோரிக்கை வைத்ததால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஓபிஎஸ் தனது தம்பியின் மறைவால் பங்களாவை காலி செய்ய காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைத்து விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments