Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த தடுப்பூசிகள்; கோவைக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (10:42 IST)
மத்திய அரசு தொகுப்பின் கீழ் தமிழகம் வந்தடைந்த தடுப்பூசிகளில் கோயம்புத்தூருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கு அடுத்து அதிகமான தடுப்பூசிகள் கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments