Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த தடுப்பூசிகள்; கோவைக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (10:42 IST)
மத்திய அரசு தொகுப்பின் கீழ் தமிழகம் வந்தடைந்த தடுப்பூசிகளில் கோயம்புத்தூருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கு அடுத்து அதிகமான தடுப்பூசிகள் கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments