Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த தடுப்பூசிகள்; கோவைக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (10:42 IST)
மத்திய அரசு தொகுப்பின் கீழ் தமிழகம் வந்தடைந்த தடுப்பூசிகளில் கோயம்புத்தூருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கு அடுத்து அதிகமான தடுப்பூசிகள் கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments