Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை -ஆர்.என்.ரவி

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:21 IST)
தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கடிதம் எழுதி அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது.  இந்த பாடம்தான் தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் யூஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கி உள்ள நிலையில் பொது பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 
 
அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் எழுதியுள்ள இந்த  கடிதம் தமிழக அரசு மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments