Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிடர் கால ஆபத்து - வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (15:54 IST)
பேரிடர் காலங்களில் ஆபத்தை மக்கள் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவலை இந்த வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments