Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (15:53 IST)
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா. இவரது மனைவி நதியா( 35). இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று நதியா தூக்கிட்டுள்ளார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த் தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு செனை ஸ்டான்லி மருத்துவமனைவில் கொண்டு சேர்த்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் நதியா இறந்துவிட்டதாகக் கூறினார்.
 
இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியிலும் திமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments