Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய கீதம் கருவி மூலம் இசைப்பதற்கு தடை - தமிழக அரசு உத்தரவு!

Advertiesment
TN government
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:24 IST)
அரசு விழாக்களில் தமிழ்த்தாய்வாழ்த்து, தேசிய கீதத்தை கருவி மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட ஏற்பாடு செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? அரசு பேருந்தில் நடக்கும் அநீதிக்கு கமல் ஆதங்கம்!