Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு: தமிழக அரசு!!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு: தமிழக அரசு!!
, வியாழன், 7 மே 2020 (11:08 IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு.
 
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
 
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#VizagGasLeak: 8 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: ஆந்திராவில் சர்ச்சை!!