Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையே இல்லாத தொகுதி.. சுயேட்சைகளால் நிரம்பிய தொகுதி! – கலகலக்கும் தேர்தல்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (10:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் களம் காண்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலேயே அதிகமான வேட்பாளர்கள் கொண்ட தொகுதியாக கரூர் உள்ளது. கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் மிகவும் குறைவான வேட்பாளர்களை கொண்ட தொகுதிகளாக வால்பாறை மற்றும் பவானிசாகர் உள்ளது. இந்த தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அதேசமயம் பவானிசாகரில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments