Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையே இல்லாத தொகுதி.. சுயேட்சைகளால் நிரம்பிய தொகுதி! – கலகலக்கும் தேர்தல்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (10:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் களம் காண்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலேயே அதிகமான வேட்பாளர்கள் கொண்ட தொகுதியாக கரூர் உள்ளது. கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் மிகவும் குறைவான வேட்பாளர்களை கொண்ட தொகுதிகளாக வால்பாறை மற்றும் பவானிசாகர் உள்ளது. இந்த தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அதேசமயம் பவானிசாகரில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments