Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக ஐந்து மணிக்கு கைதட்டி நன்றி தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (17:11 IST)
கைதட்டி நன்றி தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சரியாக இன்று மாலை 5 மணிக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தார். அவரை அடுத்து தமிழக அமைச்சர்களும் கைதட்டி நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் உள்ள பொதுமக்களும் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி நன்றி தெரிவித்தனர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தன்னலமற்று பணியாற்றுவோர்களுக்கு கைதட்டி மக்கள் பாராட்டி வருவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments