Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளுவரை அவமதிப்பதா? டிவிட்டரில் பொங்கிய பாஜக!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:21 IST)
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரடு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றனர். இந்த விவகாரம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு 
நின்றன்னார் மாய்வர் நிலத்து
 
யுகங்கள் கடந்து வாழும் வள்ளுவருக்கு தீங்கிழைத்து ஆதாயம் தேடுவோர், எப்பெரும் மனிதராய் இருந்தாலும் குடியோடு அழிவர் என குறிப்பிட்டு. 
 
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments