Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:48 IST)
ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!
 திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் 30 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவர் திடீரென காலமாகிவிட்டது அம்மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் ஏழை மக்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தவர் டாக்டர் அசோக் குமார். இவர் திடீரென்று காலமாகி விட்டது அந்த பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மனிதநேயமிக்க மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். மேலும் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments