Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:48 IST)
ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!
 திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் 30 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவர் திடீரென காலமாகிவிட்டது அம்மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் ஏழை மக்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தவர் டாக்டர் அசோக் குமார். இவர் திடீரென்று காலமாகி விட்டது அந்த பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மனிதநேயமிக்க மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். மேலும் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments