Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் தெருநாய்களுக்கு சொறிநோய்! மனிதர்களுக்குப் பரவுமா?

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:35 IST)
திருவண்ணாமலையில் சுற்றித்திரியும் 100 கணக்கான தெரு நாய்களுக்கு சொறி போன்ற நோய் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் தெரு நாய்களுக்கு உணவுக் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆனால் அதைவிடப் பெரிய விஷயமாக அவைகளுக்கு இப்போது சொறி சிரங்கு போன்ற நோய்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு இந்த நோய்கள் ஏற்பட்டு தோல்கள் உரிந்து அருவருப்பான நிலையில் அவை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் மருத்துவர்களைக் கொண்டு அந்நாய்களை மேற்பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!

விமான சக்கரத்தில் அமர்ந்து டெல்லி வந்த ஆப்கன் சிறுவன்! - விமான நிலையத்தில் அதிர்ச்சி!

நவராத்திரி திருவிழா எதிரொலி: இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை .. அரசு உத்தரவு

அதே இடத்தில் அடித்து காட்டியாச்சு: திருவாரூர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு..!

விஜய்யை சுதந்திரமாக பேச அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments