Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் தெருநாய்களுக்கு சொறிநோய்! மனிதர்களுக்குப் பரவுமா?

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:35 IST)
திருவண்ணாமலையில் சுற்றித்திரியும் 100 கணக்கான தெரு நாய்களுக்கு சொறி போன்ற நோய் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் தெரு நாய்களுக்கு உணவுக் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆனால் அதைவிடப் பெரிய விஷயமாக அவைகளுக்கு இப்போது சொறி சிரங்கு போன்ற நோய்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு இந்த நோய்கள் ஏற்பட்டு தோல்கள் உரிந்து அருவருப்பான நிலையில் அவை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் மருத்துவர்களைக் கொண்டு அந்நாய்களை மேற்பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments