Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தும் காரும் மோதி விபத்து – அனைவரின் உயிரையும் காப்பாற்றிய ஒற்றை மரம்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (19:36 IST)
பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவருக்கும் அடிப்படமல் ஒற்றை மரமொன்று காப்பாற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பக்கமாக சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வலது பக்கமாக பெட்ரோல் பங்கை நோக்கி மெதுவாக திரும்பியது. அப்போது காருக்கு பின்னால் வேகமாக வந்த பேருந்து ஒன்று கார் திரும்புவதை பார்த்து உடனடியாக ப்ரேக் போட முடியாமல் அதுவும் வலது பக்கமாக திரும்பி சரிந்தது.

சரிந்த பேருந்தும் காரும் பெட்ரோல் பங்க் அருகே இருந்த மரத்தில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றன. காரையும், பேருந்தையும் அந்த மரம் தாங்கியதால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments