Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தும் காரும் மோதி விபத்து – அனைவரின் உயிரையும் காப்பாற்றிய ஒற்றை மரம்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (19:36 IST)
பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவருக்கும் அடிப்படமல் ஒற்றை மரமொன்று காப்பாற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பக்கமாக சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வலது பக்கமாக பெட்ரோல் பங்கை நோக்கி மெதுவாக திரும்பியது. அப்போது காருக்கு பின்னால் வேகமாக வந்த பேருந்து ஒன்று கார் திரும்புவதை பார்த்து உடனடியாக ப்ரேக் போட முடியாமல் அதுவும் வலது பக்கமாக திரும்பி சரிந்தது.

சரிந்த பேருந்தும் காரும் பெட்ரோல் பங்க் அருகே இருந்த மரத்தில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றன. காரையும், பேருந்தையும் அந்த மரம் தாங்கியதால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments