Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மேற்கு வாசல்; நெல்லையப்பர் கோவிலில் மக்கள் கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (15:42 IST)
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து மேற்கு வாசல் திறக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு முதலாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு வாசல்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நெல்லையப்பர் கோவில் சென்றபோது மேற்கு வாசலை திறக்க பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் வடக்கு மற்றும் மேற்கு வாசல்களை திறக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று பூஜைகள் செய்யப்பட்டு வடக்கு மற்றும் மேற்கு வாசல்கள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments