Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:24 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவகாசம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மின் எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இணைத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் பிப்ரவரி 28 வரை மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படும் என்றும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments