Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்காலி தான் ஆசியாவிலேயே அதிகம் பேசும் மொழி: மம்தா பானர்ஜி

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:22 IST)
பெங்காலி மொழிதான் ஆசியாவிலேயே அதிக நபர்களால் பேசப்படும் இரண்டாவது பெரிய மொழி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது நாம் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய்மொழியை மறக்கக்கூடாது என்றும் தாய் மொழியில் படித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேற்குவந்த ஆளுநர் கூட பெங்காலி மொழியில் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் அவருக்கு தனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிக அதிகம் பேசும் மொழிகளில் இரண்டாவது இடத்தை பெங்காலி மொழி பெற்று உள்ளது என்றும் உலக அளவில் ஐந்தாவது பெரிய மொழியாக பெங்காலி மொழி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

ஹிந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள்.. கோயிலாக மாற்றப்பட்ட சர்ச்..!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments