Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!

சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:25 IST)
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியில் வி.இ.சாலையில் 5 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது. 
 
இந்த கட்டிடம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியே பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்காததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரை பார்க்க சென்ற திமுக எம்.பி; தடுத்து நிறுத்திய போலீஸ்! – தருமபுரியில் பரபரப்பு