Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மற்றும் நாமக்கல்லில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (10:29 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சில பகுதிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அரியலூர் இருவேறு பள்ளிகளில் தலா ஒரு மாணவிக்கும், நாமக்கல்லில் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல கடலூர் மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments