Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 இளைஞர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:19 IST)
இளம்பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
கடலூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் மூன்று இளைஞர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தனர் 
 
அதன் பிறகு அவர்களை அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த சம்பவத்தில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்