Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் தசராவிழா ... பலத்த போலீஸ் பாதுகாப்பு ....

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:52 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாலான மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை  நிறைவேற்ற காளிவேடம் போன்ற பல்வேறு வேடங்களில் வந்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பார்கள். ஆண்கள் காளிவேடம் விநாயகர் போன்ற வேடம் அணிவது இந்தக் கோயிலின்  சிறப்பாகும்.
 
இன்று சூரசம்ஹாரம் மற்றும் மஹிசாசுரச நடைபெறும். இன்று இரவு 10:30 மணிக்கு காளி கடற்கரைக்கு வந்து நான்கு வேடங்கள் ஏற்று பின் மஹிசாசுரனை  சம்ஹாரம் செய்வார்.
 
இதனால் இவ்விழாவுக்கு போதுமக்கள் 8 லட்சத்திற்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் கோயில் மர்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.. அமைச்சர் அன்பில் குறித்து அண்ணாமலை..!

எழும்பூரிலிருந்து செந்தூர், பல்லவன், குருவாயூர் ரயில்கள் பகுதியாக ரத்து..! - தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிவரம்!

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!

நாங்க போட்டது நாடகம்னா.. அதுல நடிச்ச நீங்க யாரு? - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கிடுக்குப்பிடி!

விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments