Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் தசராவிழா ... பலத்த போலீஸ் பாதுகாப்பு ....

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:52 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாலான மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை  நிறைவேற்ற காளிவேடம் போன்ற பல்வேறு வேடங்களில் வந்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பார்கள். ஆண்கள் காளிவேடம் விநாயகர் போன்ற வேடம் அணிவது இந்தக் கோயிலின்  சிறப்பாகும்.
 
இன்று சூரசம்ஹாரம் மற்றும் மஹிசாசுரச நடைபெறும். இன்று இரவு 10:30 மணிக்கு காளி கடற்கரைக்கு வந்து நான்கு வேடங்கள் ஏற்று பின் மஹிசாசுரனை  சம்ஹாரம் செய்வார்.
 
இதனால் இவ்விழாவுக்கு போதுமக்கள் 8 லட்சத்திற்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் கோயில் மர்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments