Webdunia - Bharat's app for daily news and videos

Install App

850 விவசாயிகளின் விவசாயக் கடன்களை அடைக்கவிருக்கும் அமிதாப்பச்சன்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:36 IST)
உத்திரபிரதேசத்தில் 850 விவசாயிகளின் 5.5 கோடி விவசாயக்கடனை அடைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார்.

வட மாநிலங்களில் மழை பொய்த்துப் போனதால் ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் வங்கிகளில் வாங்கிய விவசாயக்கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 
 
இந்நிலையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், உத்திரபிரதேசத்தை சார்ந்த  850 விவசாயிகளின் 5.5 கோடி விவசாயக்கடனை அடைக்க முன்வந்துள்ளார். இவர் ஏற்கனவே 350 விவசாயிகளின் கடன்களை அடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments