Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி ஒருநாள் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments