Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி ஒருநாள் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments