Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி ஒருநாள் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments