Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (19:30 IST)
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சியை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்ததாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பெட்ரோல் டீசல் உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்ட செய்யவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments