Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (19:30 IST)
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சியை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்ததாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பெட்ரோல் டீசல் உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்ட செய்யவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments