2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (21:23 IST)
சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடந்து வருகிறது. இந்த மாநாட்டில்  பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், இன்று திமுக மகளிர் மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த   நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பாஜகவின் ஆட்சி இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும், பெண்ணின் எழுச்சியின் அடையாள மாநாடு இது என்றும், உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்…2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments