Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹிணி தியேட்டர் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

rohini theratre
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:15 IST)
அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர் மீது தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிகப்பட்ட  நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டடதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஹிணி தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர்  தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி: நேரில் வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின்..!