Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாட்டுக்கு வழியில்லை...இளைஞர் செய்த விபரீதம் ....

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:32 IST)
ஈரோட்டில் சாப்பாடுக்கு வழி இல்லாமல் இருந்ததால் சிறைக்குச் செல்ல ஒரு இளைஞர் வித்தியாசமான முடிவெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் வசிக்கும் சந்தோஷ் குமார் என்ற நபர் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் சிறைக்குச் சென்றாலாவது உணவு கிடைக்கும் என்று நினைத்து, ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments