Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாட்டுக்கு வழியில்லை...இளைஞர் செய்த விபரீதம் ....

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:32 IST)
ஈரோட்டில் சாப்பாடுக்கு வழி இல்லாமல் இருந்ததால் சிறைக்குச் செல்ல ஒரு இளைஞர் வித்தியாசமான முடிவெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் வசிக்கும் சந்தோஷ் குமார் என்ற நபர் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் சிறைக்குச் சென்றாலாவது உணவு கிடைக்கும் என்று நினைத்து, ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments