Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான்: முன்னாள் திமுக அமைச்சர்

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (12:53 IST)
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் மறைந்ததில் இருந்து தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பிவிட்டதாக அதிமுகவினர்களும், முக ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் வேறுபாடு இன்று ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் ’ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவரின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார். முக அழகிரியின் இந்த கருத்து முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments