Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:12 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல்  6ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் , அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழகத்தில் அன்றைய மொத்த்அ வாக்குப்பதிவு சதவீதத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4,57,76,311 வாக்குகள் பதிவாகியுள்ளன

ஆண் வாக்காளர்கள் : 2,26,03,156 பேரும், பெண் வாக்காளர்கள் : 2,31,71,736 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments