Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:12 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல்  6ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் , அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழகத்தில் அன்றைய மொத்த்அ வாக்குப்பதிவு சதவீதத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4,57,76,311 வாக்குகள் பதிவாகியுள்ளன

ஆண் வாக்காளர்கள் : 2,26,03,156 பேரும், பெண் வாக்காளர்கள் : 2,31,71,736 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments