Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:12 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல்  6ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் , அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழகத்தில் அன்றைய மொத்த்அ வாக்குப்பதிவு சதவீதத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4,57,76,311 வாக்குகள் பதிவாகியுள்ளன

ஆண் வாக்காளர்கள் : 2,26,03,156 பேரும், பெண் வாக்காளர்கள் : 2,31,71,736 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments