கொரோனா குறையலைனா இரவு நேர ஊரடங்கு! – தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:47 IST)
நாளை முதல் தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகும் நிலையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் நாளை கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கொரோனா தாக்கும் குறையவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கி விதிக்க நேரிடும். கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments