Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசு கொடுத்த ரூ.2000ஐ திருப்பி கொடுத்த மூதாட்டி!

தமிழக அரசு கொடுத்த ரூ.2000ஐ திருப்பி கொடுத்த மூதாட்டி!
, திங்கள், 17 மே 2021 (17:32 IST)
Rs2000
தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண நிதியாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த பணத்தை இந்த ஊரடங்கு நேரத்தில் பலர் பெற்று பயன் பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் தேனி கமாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தமிழக அரசு கொடுத்த ரூபாய் 2000 படத்தை தமிழக அரசுக்கே திருப்பி கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு நிவாரண நிதியாக ரூபாய் 2000 பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி என்ற பகுதியைச் கிராமத்தைச் சேர்ந்த இரத்தினம்மாள் என்ற மூதாட்டி குறிப்பிட்டுள்ளார் 
 
முதலமைச்சர் ஐயா அவர்கள் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு கிடைத்த ரெண்டாயிரம் பணத்தை கொரோன நிவாரண நிதியாக வழங்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டின் அனைத்து பள்ளிகளையும் ‘பாரத் நெட்’ மூலம் இணைக்கப்படுகிறதா?