Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைட்டா கண் அசந்த போலீஸ்.. கை விலங்குடன் கம்பி நீட்டிய திருடன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (15:02 IST)
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருடன், போலீஸார் தூங்கிய நேரத்தில் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி செட்டிப்பாளையத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பின்னர் ஒரு போலீஸ் குழு அவரை நாகப்பட்டிணம் அழைத்து சென்றுள்ளது. அப்போது வளம்பங்குடி அருகே காவல் வாகனம் சென்றபோது போலீஸார் அசதியில் தூங்கியுள்ளனர்.

சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த கைதி தனசேகரன் போலீஸார் தூங்கியதை வாய்ப்பாக பயன்படுத்தி தப்பியுள்ளான். தப்பி சென்ற கைதியை போலீஸார் 3 குழு அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments