Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை! – தமிழக அரசு அரசாணை!

5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை! – தமிழக அரசு அரசாணை!
, வியாழன், 17 மார்ச் 2022 (14:28 IST)
தமிழகத்தில் 5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சியமைத்தது. தேர்தல் அறிக்கையில் 5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வகைப்படுத்த 5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணைய தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு ஆபத்தா?