Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ அடித்த திரையரங்குகள்... உரிமையாளர்கள் வேதனை!!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (11:02 IST)
திரையரங்குகள் திறக்கப்பட்டும் ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது. கிட்டதட்ட 8 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டதற்கு. க்யூப் நிறுவனம், நவம்பர் மாதம் முழுவதும் விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. 
 
இதனால் தீபாவளிக்கு 7 புதிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.  பிஸ்கோத், இரண்டாம் குத்து, தட்றோம் தூக்குறோம், மரிஜுவானா, பச்சைக்கிளி, கோட்டா, நுங்கம்பாக்கம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இருப்பினும் திரையரங்குகளில் 80% இருக்கைகள் காலியாக இருந்ததாக தெரிகிறது. 
 
தியேட்டர்களுக்கு ரசிர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல இடங்களில் கூட்டம் குறைவால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments