திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (09:17 IST)
திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளனர். 
 
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.  இதனைத்தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 
 
ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் விதமாக திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடனும், சில உறுதிமொழிகளுடனும் முதல்வரை சந்திக்க இருக்கிறார்கள். எனவே விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments