Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி படங்களுக்கு தியேட்டர் தர மாட்டோம்! – திரையரங்க உரிமையாளர்கள் கறார்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:43 IST)
தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஓடிடியில் வெளியான படங்களை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் சிலவற்றை திரையரங்குகளில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments