Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்பர் டூ பம்பர் காப்பீடு நிறுத்திவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:32 IST)
செப்டம்பர் 1 முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்வது கட்டாயம் என்று சமீபத்தில் ஈரோடு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காப்பீடு மன்றம் தொடுத்துள்ள மனுவில் புதிய திட்டத்திற்கு ஏற்ப மென்பொருளில் மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் கோரியிருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments