Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்பர் டூ பம்பர் காப்பீடு நிறுத்திவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:32 IST)
செப்டம்பர் 1 முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்வது கட்டாயம் என்று சமீபத்தில் ஈரோடு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காப்பீடு மன்றம் தொடுத்துள்ள மனுவில் புதிய திட்டத்திற்கு ஏற்ப மென்பொருளில் மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் கோரியிருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments