Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:29 IST)
திருபுவனையைச் சேர்ந்த மாணவியை காதலிக்க மறுத்ததால்,  வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனையில் உள்ள சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்தனா, அங்குள்ள அரசுக் கலைக்கல்லூரியில் பீ காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகளான ரத்தினவேல் கீர்த்தனாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ரத்தினவேலின் காதலை கீர்த்தனா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. தன்னைக் காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் ரத்தினவேல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments