Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாசில்தார் அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (13:01 IST)
ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்க  லஞ்சம் கேட்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
 
எனவே ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர்  அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments