Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 கார்கள் திருடிய திருடனை... மடக்கிப் பிடித்த போலீசார்

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (20:42 IST)
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது கார் சமீபத்தில் திருட்டுப்போனது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், வாகன தணிக்கையில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல கார் திருடன் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. 
 
மேலும்,இவர் கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட தென் மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடியதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  தற்போது அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments