Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:40 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பெயிண்ட் அடிக்க வைத்ததாக கூறப்பட்டுகிறது.

ஈரோடு மாவட்டம் அருகே  கொடுமுடி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை  ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்குள்ள சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வைத்தததாக தெரிகிறது.

பள்ளியில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments