Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:40 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பெயிண்ட் அடிக்க வைத்ததாக கூறப்பட்டுகிறது.

ஈரோடு மாவட்டம் அருகே  கொடுமுடி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை  ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்குள்ள சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வைத்தததாக தெரிகிறது.

பள்ளியில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments