Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் நுழைந்த பாம்பு !!! பெண்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (16:44 IST)
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே  அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட அவலிவ நல்லூரில் திமுக சார்பில் நகிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பெண்கள் கூட்டத்தில் லேசாக சப்தம் ஏற்பட்டு பதறினார்கள்.. இதைப்பார்த்த ஸ்டாலின் எதோ ஓணான் வந்துள்ளது என்றார். பிறகு, விஷமில்லாத தண்ணீர்ப் பாம்பு அங்குள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.

பின்னர் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments