Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு ... மக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:08 IST)
இந்திய அரசுன் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை ஆகும். தினமும் பல லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் டிக்கெடி புக்கிங் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
 
அதாவது ஒரு திருமணம் மற்றும் நிகழ்ச்சிக்கு செல்வோர் குறிப்பிட்ட டிக்கெடுகளை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
 
இந்நிலையில் இன்று தெற்கு  ரயில்வே நிர்வாகம் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் டிக்கெடி புக்கிங் செய்து கொள்ளலாம் என தெர் இவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments