Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் உயர்கிறது ஆவின் பொருட்களின் விலை!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (08:26 IST)
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில்  பொருட்களை விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. 
 
ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 
 
அரை லிட்டர் தயிர் ரூ.27 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
1 லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயில் இருந்து 535 ரூபாயாக உயர்வு.  
 
குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்வு.  
 
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments