Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு திருடும் கும்பலால் பணியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (07:56 IST)
ஆடு திருடும் கும்பல் வைரலாக்கிய ஆடியோ காரணமாக எஸ்ஐ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து கொண்டிருந்த கங்கை நாதபாண்டியன். இவர் ஆடு திருடும் கும்பலை பிடித்தபோது லஞ்சம் கேட்ட தாகவும் இதுகுறித்து ஆடியோ இணையதளங்களில் வைரலாக தாகவும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு மாற்றியது. ஆனால் தான் லஞ்சம் கேட்கவில்லை என்றும் ஆடு திருடும் கும்பல் தாங்கள் தப்பிப்பதற்காக எடிட் செய்யப்பட்ட ஆடியோவை வெளியிட்டார்கள் என்றும் தன் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராஜினாமா செய்வதாக பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments