Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:55 IST)
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


 
டாஸ்மாக் விற்பனை நேரத்தை  மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது டாஸ்மாக் கடை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.  
 
இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments