தீக்குளிக்க முயன்ற நபர்...காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்...என்ன நடந்தது?? வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:16 IST)
செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

இன்று சாமானியர்கள் முதல் சர்வதேசத்திற்குச் செல்லுவர்கள் வரை அனைவரின் கையிலும் செல்ப்போனும் சமூக வலைதள ஊடகங்களும் உண்டு.

இது பலருக்கு நல்லதாக இருந்தாலும் பலரது நிம்மதியின்மைக்கும் காரணமாகவும் அமைகிறது.

இந்நிலையில், செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.  இதுகுறித்த வீடியோவை சைலேந்திய பாபு வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. பெண்போலீஸாருக்கு இருவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments