Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளிக்க முயன்ற நபர்...காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்...என்ன நடந்தது?? வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:16 IST)
செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

இன்று சாமானியர்கள் முதல் சர்வதேசத்திற்குச் செல்லுவர்கள் வரை அனைவரின் கையிலும் செல்ப்போனும் சமூக வலைதள ஊடகங்களும் உண்டு.

இது பலருக்கு நல்லதாக இருந்தாலும் பலரது நிம்மதியின்மைக்கும் காரணமாகவும் அமைகிறது.

இந்நிலையில், செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.  இதுகுறித்த வீடியோவை சைலேந்திய பாபு வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. பெண்போலீஸாருக்கு இருவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments