கடையில் நைசாக...செல்போன் திருடிய நபர்... பரவலாகும் சிசிடிவி வீடியோ !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:32 IST)
நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஒரு இளைஞர் செல்போன் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரவலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதி எதிர்மேடு. இங்குள்ள செல்போன் கடையில் புதுவகையான செல்போன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தக் கடையில் செல்போன் திருட்டு போனதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
 
அதனடிப்படையில், குறிப்பிட்ட கடைக்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர் கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருக்க மற்றொருவர், அங்குள்ள ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடியது தெரியவந்தது.
 தற்போது, போலீஸார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments