Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையில் நைசாக...செல்போன் திருடிய நபர்... பரவலாகும் சிசிடிவி வீடியோ !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:32 IST)
நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஒரு இளைஞர் செல்போன் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரவலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதி எதிர்மேடு. இங்குள்ள செல்போன் கடையில் புதுவகையான செல்போன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தக் கடையில் செல்போன் திருட்டு போனதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
 
அதனடிப்படையில், குறிப்பிட்ட கடைக்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர் கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருக்க மற்றொருவர், அங்குள்ள ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடியது தெரியவந்தது.
 தற்போது, போலீஸார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments