தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? கைதான நபர் வாக்குமூலம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (10:30 IST)
தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? கைதான நபர் வாக்குமூலம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது என்பதும் தேமுதிக அலுவலகம் முன் இருந்த விஜயகாந்த் பேனர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாகவும் கூறப்பட்டது .
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை செய்தனர். இதனை அடுத்து தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்ததாக ராமு என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்றதாகவும் ஆனால் அங்கு பானையே இல்லை என்றும் பானையே இல்லாமல் ஒரு தண்ணீர் பந்தல் ஏன் என்பதற்காக தான் தீ வைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments