முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (20:56 IST)
முதலமைச்சர் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  பரோட்டா மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதனையடுத்து தேனாம்பேட்டையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வண்டலூர் அருகே பரோட்டா மாஸ்டராகப் பணிபுரியும் பழனிவேல் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments