தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு – விவசாயிகள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (14:33 IST)
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இன்று கூடிய காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 9.2 டி.எம்.சி அளவு தண்ணீரை திறந்துவிட வாரியத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments